இந்த 3 திகதிகளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே புத்திசாலிகளாம்.., யார் தெரியுமா?
By Yashini
எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
பிறந்த தேதி, பெயரை கொண்டு ஒருவருடைய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வது.
அந்தவகையில், இந்த 3 திகதிகளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

எண் 1
- 1, 10, 19 அல்லது 28ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் 1ஐ கொண்டுள்ளனர்.
- இவர்கள் தன்னம்பிக்கை கொண்ட நேர்மையானவர்கள்.
- வழக்கத்திற்கு மாறாக சிந்திக்கும் திறன் கொண்டவர்கள்.
- தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்.
- சிக்கலான பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் திறன் கொண்டவர்கள்.
- வாழ்க்கையில் எளிதாக வெற்றியை அடைவார்கள்.
எண் 3
- 3, 12, 21 அல்லது 30 ஆம் திகதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 3 உள்ளது.
- இவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கிறார்கள்.
- குடும்பத்தின் வறுமையை முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
- விரைவாகப் புரிந்துகொள்ளும் சுறுசுறுப்பான மூளையைக் கொண்டவர்கள்.
- பல்வேறு விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
- அவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக மாறுகிறார்கள்.
எண் 5
- 5, 14 அல்லது 23ஆம் திகதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 5 உள்ளது.
- இவர்கள் மிகவும் புத்திசாலிகள். துணிச்சலான மற்றும் கடின உழைப்பாளிகள்.
- சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.
- சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
- அவர்கள் விதிவிலக்கான புத்திசாலியாக மாறுகிறார்கள்.
- மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் திறன் கொண்டவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US