பாவங்கள் போக்கும் மலர்களின் மகிமை

By Sakthi Raj Jun 29, 2024 12:32 PM GMT
Report

 இயற்கையில் மனிதனுக்கு தேவை ஆன அனைத்து பதிலும் கிடைக்கும் .இயர்கையின் ஒவ்வொரு பொருளும் நம்மக்கு ஒவ்வொரு தீர்வை கொடுக்கும்.அப்படியாக சிலருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், தெரியாமல் செய்த பாவங்கள் போக்க இயற்கை நமக்கு மலர்கள் கொண்டு உதவுகிறது.

அப்படியாக ஒவ்வொரு மலர்கள் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது நம்முடைய ஒவ்வொரு தோஷமும் நம்முடைய ஒவ்வொரு பாவங்களும் விலகுகிறது.அதை பற்றி பார்ப்போம்.

பாவங்கள் போக்கும் மலர்களின் மகிமை | Poojai Malargal Iraivan Pavangal Palangal

இறைவனுக்கு உகந்த மலர்கள்

பிரமன் - தும்பை

துர்க்கை - அருகம்புல்

சூரியன் - வில்வம்

விநாயகர் - துளசி

திருமால் - நந்தியாவர்த்தம்

உமை - நெல்லி

போருக்கு செல்லும் முன் கட்டபொம்மன் வணங்கிய விநாயகர் பற்றி தெரியுமா?

போருக்கு செல்லும் முன் கட்டபொம்மன் வணங்கிய விநாயகர் பற்றி தெரியுமா?


பாவம் அகற்றும் மலர்கள்

பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்

எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

கொன்றைப்பூ - அறியாமல் செய்த கொலை நீங்கும்.

வெள்ளைப் பூ - பிறர் மனைவிக்கு இழைத்த குற்றம்  நீங்கும்.

கத்தரிப் பூ - நோய் நீங்கும்.

நீலோற்பவம் - கொடிய வார்த்தையால் வரும் துன்பம் நீங்கும்.

தும்பைப் பூ - பசு வதை செய்த பாவம் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US