பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

Parigarangal Lord Shiva Bakthi
By Sakthi Raj Jun 19, 2024 12:30 PM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

குறைகள் பல உள்ள நம் மானிட வாழ்க்கைகள் நம் வாழ்வை நிறைவு உடைய தாக்கிக்கொள்ளவே நம் கடவுளை வழிபடுகிறோம்.

சிவனாருக்கு செய்யப்படும் வழிபாடுகளில் முக்கியமான பிரதோஷ வழிபாட்டால் கிட்டும் பலன்கள் அதைப் பற்றி பார்ப்போம்.

பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் | Prathosham Sivan Vazhipadu Ammavasai Thiruvathirai

ஒருவர் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் உள்ள நோய்கள் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

கடன் தொல்லை விளகுகிறது. துன்பம் நீங்கி இன்பமான வாழ்வை பெறுகிறார்கள். வாழ்க்கையில் முக்தி அடைகிறார்கள்.

காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாட்டம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாட்டம்


பாவங்கள் ஒழிந்து புண்ணியம் பல கோடி கிடைக்கிறது. அறியாமை எனும் இருள் நீங்கி ஞானம் பெறுகிறார்கள். மழலை செல்வம் கிட்டிகிறது.

மேலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினங்களில் மாலை 4.30 மணி முதல் 7:00 மணி வரை ஆலயத்தில் வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கிறது.

பிரதோஷ தினங்களில் அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் அவசியம்.

பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் | Prathosham Sivan Vazhipadu Ammavasai Thiruvathirai

மேலும் பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும்.

முதல் சுற்று செய்யப்படும் வேத பாராயணத்தையும், இரண்டாம் சுற்றும் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வளம் வந்து கேட்க வேண்டும்.

அப்படி செய்யும் பொழுது வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் நம்மக்கு கிடைக்க பெறுவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US