ராகுகால பூஜை வழிபாடும், பலன்களும்

Durgai Amman
By Yashini Apr 17, 2024 11:12 PM GMT
Yashini

Yashini

Report

ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபடுவது அதிக பலமும், நல்ல பலன்களும் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

உத்திர தெய்வமான துர்க்கை தீமைகளை அழித்து, கெட்ட குணங்களை நீக்கக் கூடியவர்.

கெட்டவை அனைத்தையும் அளிக்கும் தொழிலைத் துர்க்கை செய்து வருவதால் அவருக்கு ராகுகால வேலையில் வழிபாடு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், ராகுகால வழிபாடு குறித்து ALP ஜோதிடர் மோனிகா ராஜ்கமல் பகிர்ந்துள்ளார்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US