ஜோதிட சாஸ்திரம் போன்று எண்கணிதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கை பெயர் போனது தான்.
எதிர்கால கணிப்பு சாஸ்திரங்களில் உள்ளடங்கும் இவற்றை பயன்படுத்தி, ஒருவரின எதிர்காலம் எப்படி அமையும் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் ஆளுமை, திறமைகள், பணத்தின் மீதான அவர்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்களை துல்லியமாக கணித்து சொல்கிறது.
அதன்படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே கோடீஸ்வரராகும் யோகத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பணம் சம்பாதிப்பதில் கில்லாடி எண்கள்

4 ஆம் தேதி | - 4 ஆம் தேதி பிறந்தவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள திறமை வெளிப்படுத்தி, ஊதியம் பெற்றுக் கொள்வார்கள்.
- எண் 4 ஆனது யதார்த்த நடைமுறை, கடின முயற்சி மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையது.
- இதனால் இவர்கள் எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள்.
- பணத்தை திறமையான முறையில் முதலீட்டு அதனை பன்மடங்கு பெறுகச் செய்வார்கள். இதுவே இவர்களின் வாழ்க்கையின் வெற்றியாகும்.
|
8 ஆம் தேதி | - 8 ஆம் தேதி பிறந்தவர்கள் செல்வத்தின் மீது இயற்கையான ஈர்ப்பு கொண்டவர்கள்.
- செழிப்பு, வெற்றி மற்றும் நிதி நிபுணத்துவத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் பணத்தை நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.
- நீண்ட கால நிதி வெற்றியை அடைய திறமையுடன் செயற்படுவார்கள்.
|
13ஆம் தேதி | - 13 ஆம் தேதியில் பிறந்தவர்கள் சிறந்த நிதி பகுப்பாய்வு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- அத்துடன் நடைமுறையை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.
- புத்திசாலித்தனமாக செயற்பட்டு பணத்தை சேமித்து வைப்பார்கள்.
- முதலீடுகளால் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார்கள. கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பார்கள்.
|
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.