நாளைய ராசி பலன் (06-02-2026)
மேஷம்:
இன்று சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். தேவை இல்லாத வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
ரிஷபம்:
உங்கள் வீடுகளில் இருந்த குழப்பத்தை தவிர்க்க அமைதியாக இருங்கள். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
மிதுனம்:
மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு சில தவறான செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். மனதில் சிந்தனை அதிகரிக்கும்.
கடகம்:
தந்தை வழி சொத்துக்களில் இருந்த இருந்த பிரச்சனைகள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பம் விலகும்.
சிம்மம்:
மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் நிறைந்த நாள். மாலை மேல் சற்று கவனமாக இருக்க வேண்டும். வழக்கறிஞர் தொழிலில் இருப்பவர்களுக்கு சில சிக்கல் வரலாம். கவனம் வேண்டும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். திடீர் மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். மனதில் உள்ள கஷ்டம் விலகும் நாள்.
துலாம்:
மனதில் இறைவழிபாடு மேலோங்கும். மனதில் எதிர்காலம் பற்றிய கவலை விலகும். பணத்தை சேமிப்பது பற்றிய சிந்தனை செய்வீர்கள். நட்புகள் வட்டாரம் விரிவடையும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
வார்த்தைகளில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வத்தின் முழு அருளையும் பெறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
பிள்ளைகள் பற்றிய பெருமை உண்டாகும். கணவன் வழி சொந்தங்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பீர்கள். நட்பு ரீதியாக இருந்து வந்த கவலைகள் விலகும். மாலை மேல் நன்மையான செய்தி வந்து சேரும்.
மகரம்:
புதிய நட்புகளிடம் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். அரசாங்க பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.
கும்பம்:
மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்:
உங்கள் வீடுகளில் இருந்து வந்த மன குழப்பங்கள் விலகும் நாள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |