பக்தனின் வயிற்று வலியை போக்கிய முருகப்பெருமான்

By Sakthi Raj Jul 17, 2024 02:00 PM GMT
Report

நாம் இந்த உலகில் வாழ நம்பிக்கை வேண்டும்.அதாவது எந்த ஒரு காரியம் செய்தாலும் எந்த ஒரு வேண்டுதலை வைத்தாலும் நாம் இறைவன் மீது பரிபூர்ண நம்பிக்கை வைக்க அது நிச்சயம் நடைபெறும்.

அப்படியாக தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் ஒருமுறை வயிற்று வலி நோயினால் அதிக துன்பபட்டு கொண்டு இருந்தார்.

சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் கொடுத்திருக்கிறார்.

பக்தனின் வயிற்று வலியை போக்கிய முருகப்பெருமான் | Bakthanai Kaaptriya Murugan Maraimalai Adigalar

அப்பொழுது மறைமலை அடிகளார் தமக்கு ஏற்பட்ட வயிற்று வலி நோய் நீங்குமாறு திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள முருக பெருமானை வேண்டி திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையை பாடினார்.

ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்யவேண்டியவை

ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்யவேண்டியவை


தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US