வாஸ்து: கற்பூரம்- பிரியாணி இலையை எரித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

By Yashini Aug 21, 2024 06:36 AM GMT
Report

வாஸ்து குறிப்பில் கற்பூரம் மற்றும் பிரியாணி இலை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

இந்த இரண்டு பொருட்களை சேர்த்து எரிப்பதால் வாஸ்துப்படி நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தவகையில், இவற்றை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வாஸ்து: கற்பூரம்- பிரியாணி இலையை எரித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Burning Camphor And Bay Leaves

கிடைக்கும் நன்மைகள் 

சனிக்கிழமை இரவு நேரத்தில் கற்பூரத்தில் ஒரு பிரியாணி இலையை போட்டு எரிக்க வேண்டும்.

இவ்வாறு எரிப்பதால் பண விடயத்தில் இருந்த தடைகள் இருந்தால் நீங்கிவிடும், தொழிலில் இருந்த தடைகள் நீங்கிவிடும்.

குறிப்பாக, வீட்டில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. நிதிப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கும்.

வாஸ்து: கற்பூரம்- பிரியாணி இலையை எரித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Burning Camphor And Bay Leaves

அதுமட்டுமின்றி, வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் முற்றிலும் நீங்கி நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்கிறது.

இவ்வாறு சனிக்கிழமை செய்வதன் மூலம் வீட்டில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் குறைந்து, வீடு அமைதியாக இருக்கும்.

மேலும், தம்பதிகளுக்குள் பிரச்சனைகள் இருந்தால் நீங்கும், கண் திருஷ்டி பட்டிருந்தால் போய்விடும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US