ஒருமுறை சொன்னால் ஏழு தலைமுறை காக்கும் சிவன் மந்திரம்

By Sakthi Raj Oct 16, 2024 08:30 AM GMT
Report

சிவபெருமானை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.எவர் ஒருவர் வாழ்க்கையில் சிவபெருமானை வழிபட தொடங்குகிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் முற்றிலும் கழிந்து விடும்.சிவபெருமான் இவர் தான் உலக உயிர்களுக்கு தந்தையாக இருந்து வாழ்க்கையை கற்பித்து கொடுப்பவர்.

அப்படியாக சிவபெருமானின் மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.ஒவ்வொரு மந்திரமும் நம்முடைய வாழ்க்கைக்கு ஒவ்வொரு வெற்றியை அடைய சக்தி கொடுக்கிறது.இவருடைய மந்திரங்கள் சொல்ல சொல்ல நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் பாவம் எல்லாம் படி படியாக குறைய தொடங்கும்.

ஒருமுறை சொன்னால் ஏழு தலைமுறை காக்கும் சிவன் மந்திரம் | Benefits Of Sivan Mantras

மேலும் ஒரு தலைமுறையில் செய்த் புண்ணியம் பல தலைமுறையை காப்பாற்றும் சொல்லுவார்கள்.அந்த வகையில் சிவபெருமானின் இந்த மந்திரத்தை சொல்ல நம்முடைய ஏழு தலைமுறை காப்பாற்றப்படுகிறார்கள்.

பெண்கள் கிரிவலம் செல்ல உகந்த நாள் எது தெரியுமா?

பெண்கள் கிரிவலம் செல்ல உகந்த நாள் எது தெரியுமா?


அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரத்தை மாலை வேலையில் பூஜை செய்து விட்டு தியானத்தில் அமர்ந்து எம்பெருமானை நினைத்து சொல்ல நம்முடைய குடும்பம் பல ஆண்டு காலம் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US