தலையணை அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் பணம் கொட்டுமாம்!

By Yashini Jul 05, 2024 03:30 PM GMT
Report

நம் அனைவரின் வாழ்விலும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றலின் விளைவுகள் உள்ளன.

இருப்பினும், அதிகப்படியான எதிர்மறை ஆற்றல் அழிவைக் குறிக்கிறது.

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்க கிராம்புகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

தலையணை அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் பணம் கொட்டுமாம்! | Cloves Benefits Vastu Tips For Luxury Life

வாஸ்து படி இரண்டு கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.  

தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஏற்ற வழி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

தலையணை அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் பணம் கொட்டுமாம்! | Cloves Benefits Vastu Tips For Luxury Life

கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கெட்ட கனவு வராமல் நல்ல தூக்கம் வரும் எனவும் நம்பப்படுகிறது.

மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்தாலும், கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்து நல்ல பலன்களை பெறலாம்.

இதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகளும் நீங்கி, நிதி நிலை உயரும் எனவும் சொல்லப்படுகிறது.   

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US