நாளைய ராசி பலன் (30-09-2026)
மேஷம்:
இன்று உங்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் பெரியவரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. சமூதாதயத்தில் நற்பெயர் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று தொழில் ரீதியாக ஒரு சில எதிரிகள் உருவாகலாம். வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாய் உடல் நிலையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
மிதுனம்:
இன்று உங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய குழப்பமும் பயமும் வரலாம். உங்களின் சிந்தனைகளில் தெளிவாக இருக்க வேண்டும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசிப்பீர்கள்.
கடகம்:
உங்களுடைய வாழ்க்கையில் திடீர்னு திருப்புமுனை உண்டாகும். மனக் கவலைகள் விலகும். கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.
சிம்மம்:
இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பூர்விக இடத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் வரும்.
கன்னி:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள்.
துலாம்;
எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
சொந்தங்களால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
தனுசு:
உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். பிடித்த விஷயங்களை செய்வீர்கள்.
மகரம்:
இன்று உங்களுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும்.
கும்பம்:
திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப பிரச்சனை விலகும்.
மீனம்:
எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்தால் சங்கடம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |