குருபெயர்ச்சியால் 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்

By Sakthi Raj Jun 19, 2024 09:25 AM GMT
Report

வியாழனின் உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை சில ராசிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2025 வரை சில ராசிக்காரர்களுக்கு செல்வம் அள்ளி தரும், அது எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

'

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அடுத்த ஓராண்டுக்கு வியாழனின் தாக்கம் இருப்பதால் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் நடக்க இருக்கிறது.

அதிலும் முக்கியமாக வியாபாரத்தில் தடை பட்ட காரியத்தை எடுத்து நடத்துவீர்கள். குரு 9ஆம் வீட்டில் இருப்பதால், 2025 வரை அவர் உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்.

மூலிகை சாம்பிராணியை வீட்டில் செய்வது எப்படி?

மூலிகை சாம்பிராணியை வீட்டில் செய்வது எப்படி?

 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களின் குடும்பத்தில் நல்ல அமைதியான சூழல் அமையும். நிதி நிலைமை முன்பை விட சீராக இருக்கும். பண தட்டுப்பாடுகள் குறைந்து செழிப்பாக காணப்படுவீர்கள்.

நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.இந்த நேரத்தில் இறை வழி பாடு கூடுதல் நன்மை கிடைக்கும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.

குருபெயர்ச்சியால் 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் | Gurupeyarchi 2024 Kadagam Rishabam Mesham Palangal

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பணம் கைவசமாகும். இத்தனை வருட தடைகள் அது வெற்றியாக விஸ்வரூபம் எடுக்கும்.நிறைய சாதகமான விஷயங்கள் காதுக்கு வந்து சேரும்.

தொழிலை விரிவு படுத்துவீர்கள்.வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US