வாஸ்து ஏன் மிக முக்கியமாக கருதப்படுகிறது

By Sakthi Raj Jul 13, 2024 12:34 PM GMT
Report

வாஸ்து என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று.அப்படி இருக்க வீடு தொழில் என்று எதை தொடங்கினாலும் வாஸ்து பார்த்து தொடங்குவது மிக அவசியம் ஆகும்.

ஒருவர் வீட்டில் வாஸ்து சரி இல்லை என்றால் பல மாற்றங்களை கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இயறக்கை என்பது நமக்கு எதையும் எளிதில் காட்டிக்கொடுக்க கூடிய ஒன்று.

அதாவது ஒருவர் வீட்டில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் வாஸ்துப்படி குறை இருந்தால் சிறு அறிகுறியாவது காட்டி கொடுக்கும்.

விஸ்வரூப தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள்

விஸ்வரூப தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள்


இருந்தாலும் வாஸ்து சரி இல்லை என்று ஒரு வாஸ்து நிபுணர் சொன்னால் அதை ஏற்கக்கூடிய எண்ணத்தில் பலரும் இல்லை.

அவர்கள் சொல்லும் சிறு விஷயங்களையும் மாற்ற அவர்களுக்கு மனம் வரவில்லை.பொதுவாக அந்த பிரச்சனை முற்றி போன பிறகே அவர்கள் அதற்கான நடைமுறைகளை செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இப்பொழுது வாஸ்து ஒருவர் வீட்டில் எவ்வளவு முக்கியம் என்றும் அதை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சஷ்டி ஸ்ரீ சரவணாதேவி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US