ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குறிப்பிட்ட சில படங்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்த படங்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் என்று பார்ப்போம்.
சிம்மம்:
இவர்கள் ஏழு ஓடும் குதிரைகள் மற்றும் உதயசூரியன் படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது எல்லாம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைகிறது.
தனுசு:
இவர்கள் ஆசான் அல்லது குருவினுடைய படங்களை வைத்து வழிபாடு செய்வதும் எப்பொழுதும் கண்களில் படுமாறு வைத்துக் கொள்ளும் பொழுது உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

மேஷம்- விருச்சிகம்:
இவர்கள் சிவப்பு நிற பூக்கள் மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமானுடைய படம் கண்களில் படுமாறு வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் வைத்துக் கொள்ளும் பொழுது முன்னேற்றம் கிடைக்கிறது.
மிதுனம்-கன்னி:
பசுமையான வயல் மிகப்பெரிய கட்டிடங்களின் படம் இவைகளை இவர்கள் வைத்துக் கொள்ளும் பொழுது இவர்களுக்கு மன அமைதியும் தெளிவும் கிடைக்கிறது.
மீனம்-கடகம்:
இவர்கள் ஓடும் நீர்வீழ்ச்சி அழகான ஆறுகளின் படம் இவை இவர்களை பார்க்கும் பொழுது மன அமைதி குழப்பங்கள் நிம்மதி கிடைக்கிறது.

துலாம்-ரிஷபம்:
இவர்கள் பூத்துக்குலுங்கும் பூக்கள் லட்சுமி நாராயணருடைய படத்தை இவர்கள் காணும் பொழுது இவர்களுக்கு மன அமைதி மற்றும் நிலையான வெற்றி கிடைக்கிறது.
மகரம்-கும்பம்:
இவர்கள் நீளமான மலைகள் சமூக அந்தஸ்து கொண்ட படங்களை இவர்கள் பார்க்கும் பொழுது தடைகள் யாவும் விலகி முயற்சிகள் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |