வடபழனி முருகன் செய்த அற்புதம்: இறைவழிபாட்டில் நடந்த அதிசயம்

By Sakthi Raj Apr 05, 2024 06:55 AM GMT
Report

நாம் இந்த உலகத்தில் வாழ இல்லை எந்த காரியம் செய்யவும் நம்பிக்கை மிக அவசியம், அதிலும் இறை நம்பிக்கை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம்.

நம் வாழ்க்கையில் அடுத்த கட்டம் நகர்ந்து செல்ல இறைவன் அருள் கண்டிப்பாக தேவை.

அந்த நம்பிக்கை தான் நாம் வாழும் இந்த நொடியை கடக்க உதவி செய்கிறது. அப்படியாக ஒவ்வொருவருக்கும் ஆன்மீகத்தில் ஒரு சில சுவாரசிய அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

அப்படி இருக்க இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் விளக்குகடை ராஜலட்சுமி அவர்கள் அவர்களுடைய வடபழனி முருகனால் சேர்ந்த அற்புதத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அவர் தன் அம்மாவின் கருவில் உருவாகிய பொழுதிலிருந்து இறைவழிபாட்டில் அவர் அம்மா ஈடுபட்டதும், இறைவன் அவர்களுக்கு நிகழ்த்திய பல அற்புத செயல்களை பற்றியும் சித்தர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருப்பதை பற்றியும் நம்முடன் விளக்கமாகவும் ,அழகாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி இந்த காணொளியில் நாம் பார்ப்போம்

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US