ஞானம் வழங்கும் முருகனின் மந்திரம்

By Sakthi Raj Aug 04, 2024 07:16 AM GMT
Report

மந்திரங்களுக்கு உரிய சக்தியை பலரும் அறிவது இல்லை.அதாவது சாதரணமாக நாம் அந்த மந்திரத்தை சொன்னாலே வாழ்க்கையில் பல மாறுதல்கள் நடக்கும்.

அந்த வகையில் முருகனின் மந்திரம் மனதார சொல்ல நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும்.இப்பொழுது நம்முடைய ஞானம் அறிவு பெறுக முருகனின் இந்தமந்திரம் நமக்கு உறுதுணையாக இருக்கிறது.

முருகன், தனிவேல் முனி, நம் குரு… என்று

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

உரு அன்று, அரு அன்று, உளது அன்று

இலது அன்று இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே.

ஆடி அமாவாசையில் காகத்திற்கு எந்த முறையில் உணவளிக்க வேண்டும்?

ஆடி அமாவாசையில் காகத்திற்கு எந்த முறையில் உணவளிக்க வேண்டும்?


பொருள்

முருகப்பெருமான் உருவப் பொருளும் அன்று, அருவப் பொருளும் அன்று, உள்ள பொருளும் அன்று இல்லாத பொருளும் அன்று இருளும் அன்று ஒளியாகிய பொருளும் அன்று என்று சொல்லும் தன்மையில் உள்ள அப்பரம் பொருளே முருகப்பெருமான் என்றும் ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும் நமது பரம குரு என்றும் அப்பரமனது திருவருளைக் கொண்டு அறியாமல் மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது. வெறும் மந்திரம் தானே என்று அலட்சியம் கொள்ளாமல் அதை மனதார நினைத்து முயற்சி செய்ய நிச்சயம் அந்த மந்திரத்திற்கான பலன் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US