மனதில் நினைத்ததை நடக்க செய்யும் சாய்பாபா வழிபாடு

By Sakthi Raj Apr 11, 2024 10:36 AM GMT
Report

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாய்பாபா  என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். சாய்பாபா அவருடைய இறை வழிபாடு இல்லாத வீடுகளை நாம் இப்பொழுது பார்க்கவே முடியாது. சாய்பாபா ஒருவரது வீட்டில் பிரிக்க முடியாத நபராக இருந்து வருகின்றார் .

அவர்களின் உலகம் சாய் பாபாவாக தான் இருக்கிறார். தனக்கு பிடித்த கடவுள் யார் என்று கேட்டால் அவர்கள் முதலில் சொல்வது சாய்பாபாவாக தான் இருக்கும்.

வக்ரத்தில் கொட்டும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்

வக்ரத்தில் கொட்டும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்


சாய்பாபாவை வழிபடுவதற்கு வியாழக்கிழமை உகந்ததாகும். இன்னும் நிறைய பேர் வியாழன் அன்று சாய்பாபாவை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்கள்.

மேலும் ஒருவர் 108 முறை சாய் நாமம் எழுதி சாய்பாபாவை மனதில் நினைத்து வழிபட அது நிச்சியம் நடக்கும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.

சாய் பாபா வாழும் சித்தர் என்றே சொல்லலாம்.அவரை வழிபட அவர் நம்மோடு இருந்து நல்வழி காட்டுகிறார்.சாய் பாபாவை வழிபட்டு வாழ்க்கையில் அதிசயங்களை சந்தித்தவர்கள் அதிகம். அப்படியாக அவரை வழிபட என்ன சிறப்புகள் என்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்



+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US