ஞானிகளின் உடலை ஏன் சமாதி ஆக்குகிறார்கள்?

By Yashini Aug 10, 2025 12:59 PM GMT
Report

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.

சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமந்திரம் மொத்தம் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்களையும் கொண்டுள்ளன.

இந்நிலையில், திருமந்திரத்தில் உள்ள சில விளக்கங்களை கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US