எடுத்த காரியங்களில் வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்
அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கீழ் காணும் கணபதி துதியை சொல்லி விநாயகரை மனதார நினைத்து வணங்கினால் எல்லா நன்மைகளும் நம்மை நாடி வந்து சேரும்.
ஞாயிறு –சூரிய ரூப வக்ரதுண்ட கணபதயே நம
திங்கள் – சந்த்ர ஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம
செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதியே நம
புதன் – புத ஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதியே நம
வியாழன் – குரு ஸ்வரூப ஸந்தன கணபதியே நம
வெள்ளி – சுக்ர ஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதியே நம
சனி – சனீ ஸ்வரூப அபயப்ரத கணபதியே நம
ராகு ,கேது வழிபாட்டு காலங்களில் கீழ்காணும் துதியை சொல்லி வழிபடலாம்.
ராகு –ராகு ஸ்வரூப துர்கா கணபதியே நம
கேது – கேது ஸ்வரூப ஞான கணபதியே நம
அதேபோல் எல்லா நாட்களிலும் கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபடுவது விசேஷம்
. ‘நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ ஸ்வரூபகம் கணபதியே நம:’
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்