விநாயகரின் ஆறுபடை வீடுகள்
முருகருக்கு தான் அறுபடை வீடு இருக்கிறது.ஆனால் விநாயக அறுபடை வீடு இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
இத்தல விநாயகரை தரிசிக்க அனைத்து நலமும் பெறலாம்.
அல்லல் தீர்த்த விநாயகர்- திருவண்ணாமலை
ஆழத்து விநாயகர்- விருத்தாசலம்
கள்ள வாரணப் பிள்ளையார்- திருக்கடையூர்
சித்தி விநாயகர்- மதுரை
பொல்லாப்பிள்ளையார்- திருநாரையூர்
துண்டிராஜபிள்ளையார்- காசி
நவபாஷாணம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள உப்பூர் என்ற இடத்தில் விநாயகப் பெருமான் வெயிலுகந்த விநாயகர், என்ற திருப்பெயருடன் அருள் தருகிறார்.
இவருக்கு எப்பொழுது கோபுரம் கட்ட ஆரம்பித்தாலும் எப்படியோ இடையூறு ஏற்பட்டு நின்றுவிடுமாம்.
வெயிலிலும் மழையிலும் இவர் எப்பொழுதும் நனைவதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |