சில தெய்வங்களுக்கு அர்பணிக்க கூடாத மலர்கள்
By Sakthi Raj
விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்
ஊமத்தம்பூ - விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.
சிவனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்
தாழம்பூ - சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது.
ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.
அம்பிகைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்
அறுகம்புல் -அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.
லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்
தும்பை மலர் -லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்க்கைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்
துர்கை - துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |