டாரட் ஜோதிடம் 2025:தைப்பூசம் நாளில் முருகர் மக்களுக்கு சொல்லும் தகவல் என்ன?

By Sakthi Raj Feb 13, 2025 10:33 AM GMT
Report

மக்கள் மத்தியில் ஜோதிடம் என்பது காலம் காலமாக நம்பப்படும் மிக முக்கியமான விஷயமாகும்.அதிலும் சமீபகாலமாக டாரட் ஜோதிடம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது.ஜோதிடம் என்பது எதிர்காலத்தை ஓரளவு கணித்து எச்சரிக்கையாக இருக்க உதவும் ஒரு வழிகாட்டுதல் என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் ஜாதகத்தை நாம் மிகவும் துன்ப காலத்தில் தான் பார்க்க முன்வருவோம்.அதாவது தலைக்கு மீறிய பிரச்சன்னை போக அதற்கான தீர்வு தேடி நாம் ஜோதிடர்களை நாடுவதுண்டு.இன்னும் சிலர் ஜாதகம் பார்க்காமல் எந்த ஒரு காரியமும் செய்யமாட்டார்கள்.

அனைத்து வரம் அருளும் அரியமங்கலம் தையல்நாயகி

அனைத்து வரம் அருளும் அரியமங்கலம் தையல்நாயகி

அந்த அளவிற்கு அவர்களுக்கு ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பார்கள்.அந்த வகையில் பலரும் டாரட் ஜோதிடம் பற்றிய முக்கியத்துவம் அறிந்து அதை நாடி செல்கின்றனர்.

அப்படியாக,முருகப்பெருமானுக்கே உரிய தைப்பூசம் நாளில் 48 விரதம் இருந்து தியானம் மூலம் முருகர் அருளால் 2025ஆம் ஆண்டு எப்படி அமையும்.இனி வரும் நாட்களை நாம் எவ்வாறு கடக்கவேண்டும் என்பதை பற்றி நம்முடன் டாரட் ஜோதிடம் மூலம் பகிர்ந்து கொள்கிறார் சாரா டாரட் ஜோதிட நிபுணர் அதை பற்றி பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US