இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் மகாராணி போல வாழ்வார்களாம்.., யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் மகாராணி போல வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

மார்ச்
- இவர்கள் மிகவும் அசாத்திய தைரியம் கொண்டவர்கள்.
- பொறுப்பேற்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
- சவால்களைக் கையாளும் அளவுக்கு வலிமை கொண்டவர்கள்.
- தலைமைப் பதவிகளில் செழித்து வளர்கிறார்கள்.
ஜூலை
- எந்த சூழ்நிலையிலும் மனஉறுதியுடன் இருப்பவர்கள்.
- மற்றவர்களை தங்கள் பாதையைப் பின்பற்ற ஊக்குவிப்பார்கள்.
- தலைமைப்பொறுப்பில் அமர ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.
- குடும்பத்தில் உள்ள அனைவரும் வழிநடத்துவார்கள்.
அக்டோபர்
- இவர்கள் அனைவரையும் வழிநடத்துகிறார்கள்.
- அவர்களின் ஆளுமை அனைவரையும் இழுக்கும்.
- மற்றவர்கள் தங்கள் வழியை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.
- அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதில் உறுதியானவர்கள்.
- முடிவுகளை எடுக்கும்போது பயப்படமாட்டார்கள்.
டிசம்பர்
- இவர்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடைகிறார்கள்.
- அழுத்தமான சூழ்நிலையின் கீழ் அமைதியாக இருப்பார்கள்.
- இயற்கையாகவே தலைவருக்குரிய குணங்கள் இருக்கும்.
- தங்கள் அதிகாரத்தை பகட்டாக பயன்படுத்த மாட்டார்கள்.
- மற்றவர்களுக்கு தங்களின் மதிப்பை உணர்த்துகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US